3 பேர் படுகாயம்

img

சீர்காழியில் பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழப்பு: 3 பேர் படுகாயம்  

சீர்காழி அருகே இறால் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

;